இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கடன் வாங்குவோரின் அளவு கணிசமாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களும் டெபாசிட் செய்பவர்களை ஊக்கப்படுத்த வட்டி விகிதத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளன. 50 முதல்...
டிவிட்டர் நிறுவனத்தை பெரிய தொகை கொடுத்து எலான் மஸ்க் வாங்கியுள்ளார். இந்த நிலையில் தனது பிரதான நிறுவனமான டெல்ஸாவின் பங்குகளின் ஒரு பகுதியை விற்றுள்ளார்.. இதனால் டெஸ்லாவின் பங்குகளை மக்கள் ஆர்வத்துடன் வாங்கியுள்ளனர்....
கடந்த 2020ம் ஆண்டு பட்ஜெட்டில் புதிய வருமான வரி முறை அறிவிக்கப்பட்டது இதில் குறைவான வருமான வரி மற்றும் குறைவான டிடக்சன்கள் உள்ளன. பெரும்பாலானோர் இந்த முறையை விரும்பாமல் உள்ளனர். இந்த சூழலில்...
இந்தியாவில் சாதாரண மனிதனின் வருவாய், பொருளாதாரம் பெரிய பாதிப்பு இல்லை என்ற சூழல் இப்போது காணப்பட்டாலும், உலகளவில் நிலைமை சற்று மோசமாகவே உள்ளது என்பதை அறிந்து விழித்துக்கொள்ள வேண்டிய நேரமிது. உலகளாவிய பொருளாதார...
அகில இந்திய வணிகர்கள் அமைப்பான CAIT அண்மையில் கணக்கெடுப்பு ஒன்றை நடத்தியுள்ளது. அதன்படி நவம்பர் 4 முதல் டிசம்பர் 14ம் தேதிக்குள் 40 நாட்களில் இந்தியாவில் திருமணம் மற்றும் அது சார்ந்த வணிகம்...