உலகில் பெரிய நாடுகளின் மத்திய ரிசர்வ் வங்கிகளான அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி மற்றும் பேங்க் ஆஃப் இங்கிலாந்து ஆகியவை வட்டி விகிதங்களை கணிசமாக உயர்த்தியுள்ளன. இதன் காரணமாக இந்தியாவிலும் கடன்களுக்கான வட்டி...
பாகிஸ்தானில் நிலவும் பொருளாதார நிதி சூழல் , மற்றும் கடன் பிரச்சனையை சமாளிக்கும் வகையில் சீனாவும், சவுதி அரேபியாவும் ஆதரவு கரம் நீட்டியுள்ளன அந்நாட்டில் மோசமான நிதி சூழல் மற்றும் அண்மையில் கொட்டிய...
பேசஞ்சர் வெஹிகல் எனப்படும் பயணிகள் வாகனங்களின் விலையை உயர்த்த டாடா நிறுவனம் முடிவெடுத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த புதிய விலை ,நாளை முதல் அமலுக்கு வருகிறது. புதிய விலை பூஜ்ஜியம் புள்ளி 9...
இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ தனது ஊழிர்களில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் 100%சம்பள உயர்வு அளிக்கிறது பிரிவு ஏ முதல் பி3 வரையிலான பணியாளர்களுக்கு இந்த சம்பள உயர்வு...
இந்திய போட்டி ஆணையத்தில் அண்மையில் கூகுளுக்கு எதிராக நடந்த வழக்கில் கூகுள் நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி 936கோடி ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டது. இந்த நி்லையில் இதே அமைப்பில் ஆப்பிள் நிறுவனம் மீது...