உலகளவில் பிரபலமான டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் 44 பில்லியன் அமரெிக்க டாலர் தொகைக்கு வாங்கிவிட்டார். எனினும் டிவிட்டர் நிறுவனத்தின் புதிய தலைவராக மஸ்க் பதவி ஏற்றது முதல் பொய்யான தகவல்களும், உறுதிபடுத்தப்படாத...
இந்தியாவில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மூலம் வெளிநாட்டு கச்சா எண்ணெய் தரம்பிரிக்கப்பட்டு தூய்மை செய்யப்பட்டு விற்பனையாகிறது. இந்த பொதுத்துறை நிறுவனங்களுக்கு பெட்ரோல்,டீசல் விலையில் மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவிக்கிறது....
இந்தியாவில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாகரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் அண்மையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அர்ஜுனர் கண்களுக்கு சுழலும்...
பேஸ்புக் நிறுவனம் அண்மையில் அதன் பெயரை மெட்டா என மாற்றியது. இந்த நிறுவனத்தின் இந்திய தலைவராக அஜித் மோகன் என்பவர் கடந்த 4 ஆண்டுகளாக இருந்து வந்தார். இவர் கடந்த 3ம் தேதியுடன்...
வாடிக்கையாளர்கள் கடவுள் போன்றவர்கள் அப்டிங்கிற வாசகம் ரொம்பவும் புளித்துப்போனது போல தற்போதைய அண்மை சம்பவங்கள் நடக்கின்றன. ஆன்லைனில் ஆர்டர் செய்த பொருட்கள் சரியில்லை என்று புகார் அளித்தால் புகாருக்கு பதில் அளிக்காமல் அக்கவுண்டையே...