ஆப்பிள் நிறுவனம் வரவிருக்கும் ஐபோன் 14 ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. உலகளவில் செப்டம்பர் 14 அன்று வெளியிட்ட பின்னர், அதன் உற்பத்தியை விரைவில் சென்னையில் தயாரிக்கத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் உள்ள ஆப்பிளின்...
தனது இந்திய வணிகத்திலிருந்து உபெர் வெளியேறவோ அல்லது அதனை மறுசீரமைக்கவோ எந்த திட்டமும் இல்லை என்று அதன் இந்தியா மற்றும் தெற்காசிய தலைவர் பிரப்ஜீத் சிங் கூறினார்.
இந்திய சந்தையில், கார்- வணிகத்தில் மட்டுமே...
மூத்த அதிகாரிகள், துறையிடம் உள்ள தகவல்கள் சரிபார்க்கப்படுவதை உறுதி செய்யுமாறு மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) கேட்டுக் கொண்டுள்ளது.
வரி செலுத்துவோருக்கு எதிராக ஏதேனும் பாதகமான நடவடிக்கையை எடுப்பதற்கு முன், தரவுத் தளம்...
மின்சார வாகனங்களை (EV) சார்ஜ் செய்வதற்கான ’நேரக் கட்டண முறை’யை அறிமுகப்படுத்த டெல்லி அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான ஆலோசனைகள் தற்போது ஆரம்ப கட்டத்தில் உள்ளன, மேலும் ஒரு வருடத்தில் இந்த முறை அறிமுகப்படுத்தப்படலாம்...
இந்தியா மற்றும் வட அமெரிக்காவில் Ford Motor Co, 3,000 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்கப் போவதாக அறிவித்துள்ளது. இதில் 2 ஆயிரம் பேர் நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் என்றும் ஆயிரம் பேர் ஒப்பந்த...