ஒரு காலத்தில் இந்தியாவில் பிரபல வங்கியாக வலம் வந்த எஸ் வங்கி தற்போது இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறது. இந்நிலையில் திங்கட்கிழமை வர்த்தகம் துவங்கியதும் அந்த வங்கியின் பங்கு 12விழுக்காடு வரை சரிந்தது.15...
அதிக பணவீக்கத்தால் அமெரிக்கா கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறது.இதனால் வட்டிவிகத்ததை அமெரிக்க பெடரல் ரிசர்வ் அதிகளவில் உயர்த்தி வருகிறுது. இந்த சூழலில், விலைவாசி ஓரளவு சமாளிக்கக்கூடிய அளவில் வந்ததால் பெடரல் ரிசர்வும் வட்டியை...
கடுமையான நிதி நெருக்கடியால் சிக்கித்தவிக்கும் பாகிஸ்தானில் பெட்ரோல் டீசல் விலை, கிட்டத்தட்ட 3 மடங்காக உயர்ந்துள்ளது. இந்த சூழலில், ரஷ்யாவிடம் இருந்து 50 டாலருக்கு ஒரு பேரல் கச்சா எண்ணெய் வாங்க முயற்சி...
அமெரிக்காவில் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு கடன் கொடுத்து சிலிக்கான் வேலி வங்கி திவாலானது. இந்த நிலையில் நியூயார்க்கில் உள்ள சிக்னேச்சர் வங்கியின் நிலையும் மிகவும் பரிதாபகரமான நிலையில் இருப்பதால் அதையும் அந்த மாகாண...
வாரத்தின் முதல் வர்த்தக நாளிலேயே முதலீட்டாளர்களுக்கு 4 லட்சம் கோடி ரூபாய் நஷ்டம் உண்டாகியுள்ளது. மார்ச் 13ம் தேதியான திங்கட்கிழமை,இந்திய பங்குச்சந்தைகள் மிகப்பெரிய சரிவை சந்தித்தன. அமெரிக்கா தும்மினால் உலகத்துக்கே சளிபிடிக்கும் என்ற...