அண்மையில் Dolo 650 ஐ தயாரிக்கும் நிறுவனம், கடந்த இரண்டு ஆண்டுகளில் மருத்துவ நிபுணர்களுக்கு இலவசங்களை வழங்க ₹1,000 கோடி செலவிட்டதாக கூறும் குற்றச்சாட்டுக்களிள் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
நிறுவனத்தில்...
இந்தியா 'உலகிற்கு உணவளிக்க' தயாராக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த நான்கு மாதங்களுக்குள், அரசாங்கம் தானிய இறக்குமதியை பரிசீலிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது.
இந்திய உணவுக் கழகத்தின் கூற்றுப்படி, ஆகஸ்ட் மாதத்தில்...
தங்கப் பத்திரத் திட்டத்தின் (SGB) 2021-22 ஆம் ஆண்டிற்கான வெளியீட்டு விலை கிராம் ஒன்றிற்கு ₹5,197 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை முதல் ஐந்து நாட்களுக்கு சந்தாவிற்கு இத் திட்டம் திறந்து இருக்கும் என்று...
ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, தன்னைத் தானே உருவாக்கிக் கொண்ட கோடீஸ்வர முதலீட்டாளர். ஆகஸ்ட் 14 அன்று காலமானார். 'இந்தியாவின் வாரன் பஃபெட்' என்றும், இந்திய சந்தைகளின் பிக் புல் என்றும் அறியப்படும் அவரது சொத்தின்...
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆகஸ்ட் 10 அன்று அறிவித்த டிஜிட்டல் கடன் விதிமுறைகள், வாடிக்கையாளர் நலன்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன என்று மதிப்பீட்டு நிறுவனம் CRISIL வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
இதில் உடனடியாக நடைமுறைக்கு...