தடுப்பூசி விநியோகம், எண்ணெய் குழாய்கள், வெட்டுக்கிளி எதிர்ப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவைகளுக்கு ட்ரோன் சேவைகளை அண்மைக்காலமாக அரசாங்கம் பயன்படுத்துகிறது.
ஆனால் ட்ரோன்களின் சேவை வழங்குநர்கள், ட்ரோன் விதிகள், 2021 உடன் இணங்க வேண்டும் என்று சிவில்...
ஐடிஆர்-வியின் மின் சரிபார்ப்பு அல்லது நகல் சமர்ப்பித்தல் , ஆகஸ்ட் 1ந் தேதி முதல், தற்போதைய 120 நாட்களில் இருந்து 30 நாட்களாகக் குறைக்கப் பட்டுள்ளது. இதற்கான காலக்கெடுவில் மாற்றம் செய்து ஜூலை...
ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்களிடமிருந்து (FPIs) இந்திய பங்குகள் ஜூலை மாதத்தில் ஏற்றம் பெற்றது.
சந்தை நிபுணர்கள் கூற்றுப்படி, பலவீனமான அமெரிக்கப் பொருளாதாரம், அமெரிக்க பெடரல் ரிசர்வ் பணவியல் இறுக்கத்தின் வேகத்தைக்...
ட்விட்டர் நிறுவனம் , ஒப்பந்தத்தை மீறியதாக எலோன்மஸ்க் மீது, டெலாவேர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலோன் மஸ்க், ட்விட்டரை வாங்குவதற்கு $44 பில்லியன் செலுத்துவதாக உறுதியளித்திருந்தார். ”ஸ்பேம்’‘ மற்றும் "போட்"...
ஜிஎஸ்டி வருவாய் தொடர்ந்து 5வது முறையாக ஒரு லட்சத்து 40 அயிரம் கோடி ரூபாயை கடந்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி, இதுவரை வசூலான ஜிஎஸ்டி வருவாயில் இரண்டாவது அதிகபட்ச தொகையாக, ஜூலை...