முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தற்போதைய சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்திய விதமே தவறு என்று தொடர்ந்து சொல்லி வருகிறார். 5%, 12%, 18%, 28% என்று பல விதங்களில் வரிகள்...
இன்று காலை இந்திய பங்குச்சந்தைகள் 400 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்து வர்த்தகம் ஆன நிலையில், வர்த்தகத்தின் இறுதியில், சரிவுடன் பங்குச்சந்தைகள் நிறைவடைந்தன. இன்று காலை, ஆசிய பங்குச்சந்தைகள் உயர்ந்ததை தொடர்ந்து, இந்திய பங்குச்சந்தைகளும்...
வர்த்தக பற்றாக்குறை காரணமாக, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு முன் எப்போது இல்லாத அளவாக 79 ரூபாய் 37 காசுகள் என்ற அளவிற்கு சரிந்துள்ளது. இதன் காரணமாக, இனி வரும் காலங்களில்,...
எச்டிஎஃப்சி வங்கி, அதன் தாய் நிறுவனமான ஹெச்டிஎஃப்சி லிமிடெட்டை தன்னுடன் இணைக்கும் திட்டத்திற்கு ரிசர்வ் வங்கியின் ஒப்புதலைப் பெற்றுள்ளது.
இந்தியாவின் கார்ப்பரேட் வரலாற்றில் மிகப்பெரிய பரிவர்த்தனை என்று கூறப்படும், HDFC வங்கி, சுமார் 40...
வால்ட் நிறுவனம் அதன் நிதி சவால்களை மேற்கோள் காட்டி, வர்த்தகம், டெபாசிட்கள் மற்றும் திரும்பப் பெறுதல் ஆகியவற்றை நிறுத்தி வைப்பதாக இந்திய கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் தெரிவித்துள்ளது.
மேலும், "உடனடி நடவடிக்கை எடுப்பது" பங்குதாரர்களின் "சிறந்த...