உலகப்பணக்காரரான பில்கேட்ஸ் அண்மையில் இந்தியா வந்திருக்கிறார். அவர் இந்தியாவின் வர்த்தக தலைநகர் என்று வர்ணிக்கப்படும் மும்பைக்கு வந்து இந்திய பிரபலங்களை சந்தித்து வருகிறார். ரத்தன் டாட்டா, ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ்...
வாரத்தின் கடைசி வர்த்தக நாளான வெள்ளிக்கிழமை அதானி குழும பங்குகள் திடீர் ஏற்றம் பெற்றன. விசாரிக்கையில் அதானி குழுமத்துக்கு அமெரிக்காவின் GQG நிறுவனம் இந்திய ரூபாயில் 15ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்புள்ள...
சீனாவில் கடந்த 3 ஆண்டுகளில் பல்வேறு காரணிகளால் 4 கோடியே 10 லட்சம் பேருக்கு வேலை பறிபோய் உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. புளூம்பர்க் நிறுவனம் அண்மையில் சீனாவின் உழைக்கும் மக்களின் பங்களிப்பு மற்றும்...
உலகின் பெரிய பணக்காரர்கள் யார் என்பது தொடர்பாக பல ஆண்டுகளாக எதிர்பார்ப்புகள் தொடர்ந்து நிலவி வருகின்றன.இந்த நிலையில்அண்மையில்தான் எலான் மஸ்க் தனது முதலிடத்தை மீண்டும்பிடித்தார் என்று செய்தி வெளியாகின. இந்த பரபரப்பு அடங்குவதற்குள்...
இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனரான நாராயண மூர்த்தி,அண்மையில் சாட் ஜிபிடி பற்றி தனது கருத்தை முன்வைத்துள்ளார். செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி,உருவாக்கப்பட்டுள்ள புதிய சாட்ஜிபிடி உண்மையில் நன்றாக உள்ளதாகவும் இதனால் கோட் எழுதுவோருக்கு வேலை போய்விடுமா...