2022-23ம் ஆண்டுக்கான சீரிஸ் 1 தங்க பத்திரம் வரும் 20ம் தேதி முதல் விற்பனை செய்யப்படும் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த தங்க பத்திரத்தில் 24 கேரட் தங்கம் தான்...
சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் சேமிப்பு ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில், சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில் இந்தியர்கள் 30 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக...
யூனியன் பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் பரோடா, ஹச்.டி.எப்.சி, ஆக்சிஸ் வங்கி, பாங்க் ஆப் மகாராஸ்டிரா என பெரும்பாலான வங்கிகள், தொடர்ந்து வட்டி விகிதத்தை அதிகரித்து வருகிறது. இந்திய ரிசர்வ் வங்கி...
இந்திய குறியீடுகள் மே 2020 முதல் மோசமான வாரத்தைக் கண்டன. அமெரிக்க மத்திய வங்கியின் ஆக்ரோஷமான 75 பிபிஎஸ் விகித உயர்வின் தாக்கத்தின் கீழ் தள்ளாடின. இது வரும் நாட்களிலும் சந்தைகளை அழுத்தத்தில்...
ஜெனிவாவில் நடைபெற்ற உலக வர்த்தக அமைப்புக் கூட்டத்தில் 164 நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள், இந்தியாவுடனான ஒப்பந்தத்தை முடித்தனர்.
ஒன்பது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஒரு முதல் பெரிய ஒப்பந்தமான இதில், உணவுப் பாதுகாப்பு, சமச்சீர்...