தொலைத்தொடர்பு நிறுவனமான மகாநகர் டெலிஃபோன் லிமிடெட் நிறுவனம் ரூ. 26 ஆயிரத்து 500 கோடி கடனில் சிக்கி தவிப்பதாக வும், இதனால், தொலைத்தொடர்பு நிறுவனங்களான எம்டிஎன்எல்(Mahanagar Telephone Nigam Limited) மற்றும் பிஎஸ்என்எல் (Bharat Sanchar Nigam Limited) இரண்டையும் இணைக்க முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து தெரிவித்துள்ள அந்த வங்கியின் செயல் இயக்குநர் நிதேஷ் ரஞ்சன், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா தற்போது இருக்கம் தொழில்நுட்ப கட்டமைப்பிலிருந்து விலக உள்ளதாகவும், புதிய தொழில்நுட்ப சேவைகளுக்குள் நுழைய திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஐடி சேவை நிறுவனமான இன்ஃபோசிஸின் இணை நிறுவனரான நாராயண மூர்த்தியின் மகளான அக்ஷதா மூர்த்தி, நிறுவனத்தின் 0.93% பங்குகளை வைத்திருக்கிறார். வரி நிலை என்பது இந்திய வணிகத்தின் ஈவுத்தொகையில் அவர் பிரிட்டனில் வரி செலுத்த மாட்டார் என்பதாகும்.
2020 –ம் ஆண்டு ஜூலையில் பொதுச் சலுகையின் (FPO) மூலம் பெறப்பட்ட மூலதனத்தை உயர்த்திய பிறகு, வங்கியின் முன்னேற்றத்திற்கு மதிப்பீடுகள் தொடர்ந்து காரணிகளாக உள்ளன.
ஏப்ரல் 6, 2022 முதல் நடைமுறைக்கு வரும் திருத்தப்பட்ட விகிதத்தின்படி, HDFC வங்கி ₹50 லட்சத்திற்கும் குறைவான சேமிப்புக் கணக்குகளுக்கு 3% வருடாந்திர வட்டி விகிதத்தை வழங்குகிறது.