இந்தியாவில் பெங்களுரூவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் இன்ஃபோசிஸ். இது உலகின் பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வருகிறது. அதில், ரஷ்யாவில் உள்ள தனது அலுவலகத்தை மூட Infosys முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர், கொரோனாவல் ஏற்பட்ட பொருளாதார சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் இந்தியாவில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் பணவீக்கமும் உயர்ந்துள்ளது.
ITSC இன் கீழ் 3,000 வழக்குகளும், AAR இன் கீழ் 700 வழக்குகளும் நிலுவையில் உள்ளன. மேலும் தனியார் வரி ஆலோசகர்கள் தங்கள் சொந்த வழியில் வரிச் சட்டங்களை விளக்கும் வழக்குகளை மேலும் அதிகரிக்க வழிவகுக்கும்.
சாங்க்யாவை கையகப்படுத்துவதன் மூலம் பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட வயர்லெஸ் கம்யூனிகேஷன் மற்றும் செமிகண்டக்டர் சொல்லுயசன்ஸ் நிறுவனம், வயர்லெஸ் சலுகைகளை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இந்தியா மற்றும் சர்வதேச சந்தைகளில் வாடிக்கையாளர் தளத்தையும் அதிகரிக்கும்.
ஃபியூச்சர் ரீடெய்ல் (ரூ. 5,322.32 கோடி) மற்றும் ஃபியூச்சர் எண்டர்பிரைசஸ் (ரூ. 2,835.65 கோடி) செலுத்துவதற்கான நிலுவைத் தேதி 2022 மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்தது.