ஜேஎஸ்டபிள்யூ குழுமத்தின் தலைவராக உள்ளவர் சஜ்ஜன் ஜிண்டால். இவர் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது பேசிய ஜிண்டால், இந்தியாவை வழிநடத்துவதில் பொதுத்துறை நிறுவனங்கள் தோற்றுவிட்டதாகவும் தனியார் துறை பங்குகளே சிறப்பாக செயல்படுவதாகவும்...
இந்தியாவின் முக்கியமான துறைகளில் ஒன்றாக சுகாதாரம் மற்றும் மருத்துவத்துறை என்றால் அது மிகை அல்ல. இந்த சூழலில் இந்தியாவில் உயர் ரக மருந்து உற்பத்தியை செய்ய தீவிர முயற்சிகள் நடப்பதாக அந்த துறை...
கார் தயாரிப்பில் சிறந்து விளங்கும் இந்திய நிறுவனங்களில் ஒன்றாக மகேந்திரா நிறுவனம் திகழ்கிறது. கார் மட்டுமின்றி டிராக்டர், சரக்கு வாகனங்களையும் அந்நிறுவனம் தயாரித்து அனைத்து தரப்பினரின் ஆதரவையும் பெற்று வருகிறது. இந்த சூழலில்...
அமெரிக்கர்கள் உணவுப்பழக்க வழக்கத்தில் தவிர்க்க முடியாத ஒரு பங்காக காபி திகழ்கிறது. இந்த நிலையில் காப்பியில் பல புதுமைகளை பெப்சிகோ நிறுவனமும் செய்துள்ளது. பிரபல கோலா நிறுவனமான பெப்சி, ஸ்டார்பக்ஸ் காபிகடைகளில் குளிர்ந்த...
49வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய நிதித்துறை இமையமைச்சர் பங்கஜ் சவுத்ரியும் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் நாட்டின் முக்கிய பிரச்னைகள் பற்றி...