1962 மற்றும் 1965-ல் பாகிஸ்தான் மற்றும் சீனாவுடனான போருக்கு பிறகு இங்கு வசித்தவர்கள் இந்தியாவிலேயே விட்டுச்சென்ற தங்கம் மற்றும் அசையும் சொத்துக்களை இந்தியா 3 ஆயிரத்து 400 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது....
தற்போதுள்ள சட்டப்படி தேசிய பென்ஷன் திட்டத்தில் சேமிக்கப்பட்டுள்ள தொகை மாநில அரசுகளுக்கு அளிக்கப்படாது என்று மத்திய அரசு மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது. தேசிய பென்ஷன் திட்டத்தில் சேமிக்கப்பட்டுள்ள தொகை மாநில அரசுக்கு கிடைக்கும் என்று...
CBRE என்ற அமைப்பு இந்தியாவில் இருந்து வெளியேற விரும்பும் இந்தியர்கள் குறித்து புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் எடுக்கப்பட்ட தரவுகளின்படி 2 ஆண்டுகளில் இந்தியர்களில் சிலர் வெளிநாடுகளுக்கு இடம்பெற ஆர்வம் காட்டி வருவதாக...
இந்தியாவில் உள்ள யுபிஐ போலவே சிங்கப்பூரில் பே நவ் என்ற வசதி உள்ளது. இந்த இரு பணபரிவர்த்தனை முறைகளையும் இணைத்து இருநாடுகளுக்கு இடையே பண பரிவர்த்தனை செய்யும் வசதி பிப்ரவரி 21ம் தேதி...
பிப்ரவரி 21ம் தேதியான செவ்வாய்க்கிழமை, இந்திய பங்குச்சந்தைகளில் லேசான சரிவு காணப்பட்டது , தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி17.90புள்ளிகள் சரிந்து 17ஆயிரத்து 826 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இதேபோல் மும்பை பங்குச்சந்தை...