வரி ஏய்ப்பு புகாரில் சிக்கிய பிபிசி நிறுவனத்தில் வரவு செலவு கணக்குகள் சரியாக உள்ளதா என்ற இந்திய வருமான வரித்துறையினர் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். பிபிசி செய்தி நிறுவனத்தின் மும்பை மற்றும் டெல்லி அலுவலகங்களில்...
இந்திய பங்குச்சந்தைகள் பிப்ரவரி 15ம் தேதியான புதன்கிழமை லேசான உயர்வை சந்தித்துள்ளன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 242 புள்ளிகள் உயர்ந்து 61 ஆயிரத்து275 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்தன. தேசிய...
சாதாரண மனுஷன் கடன வாங்கிட்டு திரும்ப கட்டலண்ணா ஆயிரத்தெட்டு நோட்டீஸ் அனுப்பி டார்ச்சர் செய்யும் பொதுத்துறை வங்கிகள்,கடந்தாண்டு டிசம்பருடன் முடிந்த காலாண்டில் மட்டும் 29 ஆயிரம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்துள்ளனர்....
டிவிட்டரில் பல லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்து மொத்தமும் போச்சே என புலம்பிய எலான் மஸ்குக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது அவரின் மற்றொரு நிறுவனமான டெஸ்லா. தற்போது வரை உலக...
இந்தியாவில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பெருந்தொகையில் 75% உள்நாட்டு தளவாடங்களின் உற்பத்திக்கு செலவு செய்யப்படும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 1 லட்சம் கோடி ரூபாயில் ராணுவ ஆயுதங்கள் இந்திய உற்பத்தியாளர்களிடம்...