இந்திய நிறுவனங்களுக்கு சென்ற ஆண்டு நல்ல துவக்கமாக அமைந்தது. ஒரு பில்லியன் டாலருக்கும் அதிகமாக திரட்டிய நிறுவனங்களை யூனிகார்ன் என்று அழைப்பார்கள். கோவிட் சூழலிலும் 33 இந்திய நிறுவனங்கள் யூனிகார்னுக்குள் நுழைந்தன. இத்துடன்...
ஐடி துறையில் முன்னணி நிறுவனமான அக்சென்சர் இன்னும் சில நாட்களில் டிசம்பருடன் முடிந்த காலாண்டு முடிவுகளை அறிவிக்க உள்ளது, எனவே சந்தையில் அனைவரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். விப்ரோவின் நிர்வாகக் குழு கூட்டமானது ஜனவரி...
ஹெக்சாகான் நியூட்ரீசியன் நிறுவனம் ஐபிஓ மூலமாக 600 கோடி ரூபாயை திரட்டுவதற்காக செபியிடம் மனுவை தாக்கல் செய்தது. மும்பையை தலைமையிடமாகக் கொண்ட ஹெக்சாகான் நியூட்ரிசியன், தயாரிப்பு மற்றும் விநியோகம் ,ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு...
பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா நிறுவனத்திடம் முதலீடு செய்ததில் இருந்து ஈவுத் தொகையாக 3,668 கோடி ருபாயை மத்திய அரசு பெற்றது. இந்த நிதியாண்டு 22ல் மற்ற பொதுத்துறை நிறுவனங்களிடம் இருந்து ஈவுத்...
இந்தியாவின் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், இந்த ஆண்டு தனியார் நிறுவனங்களில் கிட்டத்தட்ட $ 36 பில்லியன் முதலீட்டை பதிவு செய்துள்ளது. 2020 ஆம் ஆண்டில் இந்திய ஸ்டார்ட்அப்கள் மூலம் திரட்டப்பட்ட $11 பில்லியனில் இருந்து...