வீடுகளுக்கு மட்டுமல்ல, வீட்டில் உள்ள பொருட்கள் திருட்டுப் போனாலும், சேதமடைந்தாலும் காப்பீட்டின் துணை கொண்டு இழப்பீடு பெறலாம், நகைகள், விலையுயர்ந்த வீட்டு உபயோகப் பொருட்கள் என்று காப்பீட்டு நிறுவனங்கள் குறிப்பிட்ட பொருட்களுக்கு காப்பீட்டு...
ரைடு கேன்சல் நிகழ்வுகளைக் குறைப்பதற்காக ஓலா தனது ஓட்டுநர்களுக்கு தோராயமான டிராப் இடம் மற்றும் கட்டண முறையை அதன் ஓட்டுநர்களுக்குக் காண்பிக்கத் தொடங்கும் என்று ரைடு ஹெயிலிங் நிறுவனம் செவ்வாயன்று தெரிவித்துள்ளது.
இந்த தொழில்துறை...
நண்பகல் 12.00 மணிநேர நிலவரப்படி பங்குச் சந்தை சென்செக்ஸ் குறியீட்டெண் 57,326.39 ஆக வர்த்தகமாகிறது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தைக் குறியீடு 321 புள்ளிகள் உயர்ந்து 57,251.15 ஆக இருந்தது,...
தனது ஒப்பந்த மேம்பாடு மற்றும் உற்பத்தி நிறுவன (சிடிஎம்ஓ) வணிகத்தின் திறன்களை அதிகரிக்க ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட யாப்பான் பயோவில் ரூ. 101.77 கோடி முதலீடு செய்துள்ளதாக பிரமல் பார்மா செவ்வாயன்று தெரிவித்துள்ளது....
தனியார் வங்கியான "யெஸ் வங்கி" வணிக வளர்ச்சியை ஆதரிக்கவும், பிற வளர்ச்சித் திட்டங்களுக்கும் பங்கு மற்றும் பத்திரங்கள் மூலம் ரூ.10,000 கோடி வரை நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. நிதி திரட்டும் திட்டத்திற்கு அதன்...