நாட்டில் செமி கண்டக்டர் சுற்றுச்சூழல் அமைப்பை நிறுவுவதற்காக இந்திய அரசாங்கம் ₹76,000 கோடி (சுமார் $10 பில்லியன்) மதிப்பிலான உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (பிஎல்ஐ) திட்டத்தை அறிவித்த பிறகு, செமி கண்டக்டர் பற்றாக்குறை...
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா புதன்கிழமை தனது பரஸ்பர நிதி மூலம் அதன் 6 சத பங்குகளை ஐபிஓ வழியாக ஆஃப் லோடிங் செய்யும் சாத்தியக் கூறுகளை ஆராய்வதாகக் கூறியது. எஸ்பிஐ நிதி...
கடந்த மூன்று நிதியாண்டுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி மூலம் மத்திய அரசு கிட்டத்தட்ட ரூ. 8.02 லட்சம் கோடி சம்பாதித்துள்ளது என்றும் இதில் 2021ஆம் நிதியாண்டில் மட்டும் ரூ.3.71 லட்சம்...
சர்க்கரை மற்றும் கரும்பு உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு அதிகப்படியான மானியங்களை வழங்கி, சர்வதேச வர்த்தக விதிகளை இந்தியா மீறியதாக உலக வர்த்தக அமைப்பு குழு தீர்ப்பளித்தது.
உலக வர்த்தக அமைப்பின் இணையதளத்தில் செவ்வாய்கிழமை வெளியிடப்பட்ட...
2021-22 பட்ஜெட்டில், இரண்டு பொதுத்துறை வங்கிகளை (PSBs) தனியார்மயமாக்கப் போவதாக அரசு அறிவித்தது. இதனையடுத்த அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், அரசு நடத்தும் பல்வேறு வங்கிகளின் ஒன்பது லட்சம் ஊழியர்கள் வியாழன்...