நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் சிட்டி யூனியன் வங்கியின் மொத்த வர்த்தகம் ரூ. 84,328 கோடியாக அதிகரித்துள்ளது என்று அதன் நிர்வாக இயக்குநர் தெரிவித்தார். கும்பகோணத்தை தலைமை அலுவலகமாக கொண்டு செயல்படும்...
அமெரிக்காவில் எச்-4 விசாதாரர்களின் பணி அங்கீகாரத்தை தானியங்கி முறையில் நீட்டிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளது. அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறாமல் அங்கு தங்கியிருந்து வேலை செய்வோருக்கு எச்-1 விசா...
நாட்டின் உற்பத்தி வளர்ச்சித்துறை விகிதம் குறைந்திருக்கிறது என்று தேசிய புள்ளியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நாட்டின் தொழில் துறை இந்த ஆண்டு 77.63 சதவீதம் ஆகப்...
கிரிப்டோகரன்சி குறித்த விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்றுவரும் சூழலில், பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை கிரிப்டோகரன்சி குறித்த கூட்டம் ஒன்றிற்குத் தலைமை தாங்கினார், பல்வேறு பங்குதாரர்களிடையே விரிவான விவாதங்களை ஆய்வு செய்தார்.இந்திய ரிசர்வ் வங்கி...
நாட்டின் பணக்கார விளையாட்டு அமைப்பான பிசிசிஐ "ஐ.பி.எல்" மீதான வரிவிதிக்கும் அமைப்புடன் நடந்த வழக்கில் வெற்றி பெற்றிருக்கிறது. நவம்பர் 2 உத்தரவில் தீர்ப்பாயமானது, பிசிசிஐ தாக்கல் செய்த மேல் முறையீட்டின் மீது,"ஐபிஎல் போட்டித்தொடரில்...