அரசுக்குச் சொந்தமான இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் ஐ.பி.ஓ விரைவில் சந்தைக்கு வரவிருக்கிறது. எல்.ஐ.சியின் ஐ.பி.ஓ மூலமாக அரசாங்கம் இந்த ஆண்டிற்கான முதலீட்டு இலக்குகளை அடைய...
பங்குகளின் மதிப்பு மேலும் தேய்வுறும் அச்சத்தை அடுத்து தனிநபர் முதலீட்டாளர்கள் திரளாக தங்கள் பங்குகளை விற்பதனால் மிட்-கேப் மற்றும் ஸ்மால்-கேப் பங்குகளின் வீழ்ச்சி ஆழமாகிறது. NSE 500 பங்குகளில் 200 க்கும் மேற்பட்ட...
டாடா குழுமத்தின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ், பங்குதாரர்களுக்கு அனுப்பப்பட்ட அறிவிப்பின் படி, மாற்ற முடியாத கடன் பத்திரங்கள் உட்பட பத்திரங்கள் மூலம் ரூ 40,000 கோடி வரை நிதி திரட்ட பங்குதாரர்களின்...
விதிமுறை மீறல் காரணமாக, கடந்த டிசம்பரில் ஹெச்டிஎஃப்சி வங்கி புதிதாக கிரெடிட் கார்டுகளை வழங்க ரிசர்வ் வங்கி தடை விதித்திருந்தது. இந்த தடை இப்போது நீக்கப்பட்டுள்ளது. இனி ஹெச்டிஎஃப்சி வங்கி அதன் வாடிக்கையாளர்களுக்கு...
"பிராங்க்ளின் டெம்பிள்டன்" நிறுவனத்தின் பரஸ்பர நிதித் திட்டத்தின் கீழ் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட ஆறு கடன் திட்டங்களில் பரஸ்பர நிதி அலகுகள் வைத்திருந்தவர்களுக்கு 1981.02 கோடி பணம் திருப்பியளிக்கத் தயார் நிலையில் இருப்பதாக அந்த...