ஆதார் நம்பர் கூட பான் கார்டு எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள அதே நேரம் , மற்ற அறிவிப்புகளையும் நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி இதற்கு முன்பு...
திவாலாகும் நிறுவனங்கள் தொடர்பாக தற்போது நடைமுறையில் உள்ள விதிகளில் சட்டத் திருத்தம் கொண்டுவர எந்த தயக்கமும் மத்திய அரசுக்கு இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.திவால் நிறுவனங்கள் சட்டம் வலுவாக...
கச்சா எண்ணெய் ஏற்றுமதியாளர்களின் கூட்டமைப்புக்கு ஆங்கிலத்தில் Opec என்பது சுருக்கமான பெயராக உள்ளது. இந்த அமைப்பில் பிரதானமாக கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் சவுதி அரேபியா, ஈராக் உள்ளிட்ட நாடுகள் உறுப்பினர்களாக இருக்கின்றனர்....
மாருதி ஆல்டோ 800 ரக கார்களின் உற்பத்தியை நிறுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் கார்கள் உற்பத்தி செய்வோரின் தரத்தை கன நேரத்தில் தெரிந்துகொள்ளும் RDE விதிகளை மத்திய...
யுபிஐ என்பது டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை எளிமைபடுத்தும் ஒரு அமைப்பாகும். இதனை இந்தியாவில் மக்கள் பரவலாக பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றனர். இந்த நிலையில் ஒரு சில நிறுவனங்களுக்கு தற்போதும் கட்டணம் வசூலித்துக்கொண்டுதான் இருக்கின்றனர்.ஆனால் பொதுமக்கள் இதுவரை...