கடந்த நவம்பர் மற்றும் டிசம்பரில் உலகிலேயே முதல்முறையாக ஒரு அரசாங்கம் சார்பில் டிஜிட்டல் பணம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்த போதிலும் மக்கள் மத்தியில் அந்தளவுக்கு இன்னும் சென்று...
கந்தர் என்ற வணிக நிறுவனம் இந்தியர்களுக்கு வேலை எவ்வளவு முக்கியம், எவ்வளவு பேர் என்ன மனநிலையில் உள்ளனர் என்று கணக்கெடுப்பு நடத்தியது. அதில் பல அதிர்ச்சி முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி,4-ல் 3 பேர்...
பியூச்சர் குழுமத்தின் தலைவராக திகழ்ந்தவர், கிஷோர் பியானி. இந்த குழுமத்தில் கடன் அதிகரித்து வந்தது.இதையடுத்து தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக கிஷோர் பியானி அறிவித்துள்ளார். கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கடன் வைத்துள்ள இந்த...
அமெரிக்க டாலருக்கு எதிரான பாகிஸ்தான் பணத்தின் மதிப்பு கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. எளிமையாக சொல்ல வேண்டுமானால் ஒரு அமெரிக்க டாலர் பணம் தந்தால் அதற்கு ஈடாக பாகிஸ்தான் நாட்டு பணம் 225...
உலகத்திலேயே எங்கு குறைவான விலையில் கச்சா எண்ணெய் கிடைக்கும் என்று வலைவீசி தேடி வருவதில் இந்தியா கில்லாடியாக உள்ளது. இந்த நிலையில் உக்ரைன்-ரஷ்யா போரால் ரஷ்ய கச்சா எண்ணெய் விலை குறைவாக கிடைத்ததை...