நடப்பாண்டின் கடைசி வர்த்தக நாளான வெள்ளிக்கிழமை இந்திய பங்குச்சந்தைகள் லேசான சரிவை சந்தித்தன. வர்த்தக நேர முடிவில் இந்திய பங்குச்சந்தைகள் சுமார் அரை சதவீதம் சரிந்திருந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்...
அரசு ஊழியர்கள் தொழில்தொடங்க 1 வருடம் லீவும் கொடுத்து சம்பளம் தருகிறது ஒரு நாடு. ஐக்கிய அரபு நாடுகளில் இந்த புதிய வசதி வரும் 2-ம் தேதியில் இருந்து அமலுக்கு வர இருப்பதாக...
புளூம்பர்க் நிறுவனம் அண்மையில் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் உலகில் மிகப்பெரிய 500 பணக்காரர்கள் இந்த ஓராண்டில் மட்டும் 1.4 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை இழந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இந்த பட்டியலில் டிவிட்டரின் புதிய முதலாளி...
உலகில் அதிக பணியாளர்கள் வேலை செய்யும் பெரிய நிறுவனங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ள டிசிஎஸ் நிறுவனத்தில், மொத்தம் 6 லட்சம் பேருக்கும் அதிகமானோர் பணியாற்றி வருகின்றனர். அந்த நிறுவனத்தில் பணியாற்றுவோரில் 4 லட்சம் பேருக்கு...
உலகளவில் அதிகம் சைபர் தாக்குதல்களுக்கு ஆளாகும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முக்கிய இடத்தில் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. CloudSEK XVigil report என்ற அறிக்கை இதனை உறுதி செய்திருக்கிறது. கடந்த சில...