விதிகளை மீறியதாகக் கூறி சகாரா குழுமத்தின் சொத்துகள் மற்றும் வங்கிக்கணக்குகளை இணைத்துக்கொள்ள பங்குச்சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபி உத்தரவிட்டுள்ளது. OFCDS எனப்படும் திட்டத்தை செயல்படுத்தியபோது பங்குச்சந்தை விதிகளை சகாரா குழுமம் மீறியுள்ளதாக புகார்...
எப்போது ஒரு நிறுவனம் சரிவை சந்திக்கிறதோ அப்போதே அதில் பணியாற்றும் ஊழியர்கள் வேறு வேலைகளை தேடிக்கொள்வது சிறந்த உத்தியாகும். ஆனால் வருங்காலம் இருக்குமா இருக்காதா என்று கணிக்க முடியாத இடத்தில் இருக்கும் நிறுவன...
நோபுரோக்கர் என்ற நிறுவனம் ரியல் எஸ்டேட் துறையில் கடந்த சில ஆண்டுகளில் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சி பெற்றுள்ள ஒரு நிறுவனமாக உள்ளது. இந்த நிறுவனம் இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களிலும் வீடுகள் குறித்து கருத்துக்கணிப்பு...
வாரத்தின் முதல் வர்த்தக நாளில் இந்திய பங்குச்சந்தைகள் நல்ல ஏற்றம் கண்டன.இது மட்டுமின்றி 1 விழுக்காடு பங்குகள் விலை ஏற்றமும் பெற்றுள்ளன. ரியல் எஸ்டேட்,வங்கி, உலோகம்,மற்றும் ஆற்றல் துறை பங்குகள் கடந்தவார சரிவில்...
உலகளவில் நிலவும் நிலையற்ற சூழல் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் அண்மையில் வீழ்ந்து வந்தன. ஆனால் இந்த மாதம் தொடக்கத்தில் அதிகபட்ச வளர்ச்சியை காட்டிய இந்திய பங்குச்சந்தைகள் திடீரென பள்ளத்தில் விழுந்தன.இதனை எப்படி புரிந்துகொள்வதெனில்,...