வணிக நோக்கத்துடன் செயல்படும் வங்கிகள் குறித்து மத்திய அரசு மக்களவையில் புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது, அதாவது கடந்த 5 ஆண்டுகளில் 10 லட்சத்து 09 ஆயிரத்து 511 கோடி ரூபாய் கடன் கொடுக்கப்பட்டு,...
இந்தியாவில் பொதுத்துறை நிறுவனங்கள் மெல்ல கரைந்து,தேய்ந்து கட்டெரும்பாகிறது.ஆனால் தனியார் வங்கிகள் அசுர வளர்ச்சி பெற்று வருகின்றனர்.இந்தியாவின் பிரபல நிறுவனமாக திகழும் எச்டிஎப்சி வங்கி அதிக பயன்பாட்டாளர்களிடம் கிரிடிட் கார்டுகளை வாங்க தொல்லை செய்த...
ஒரு தேசத்துக்கு பாதுகாப்பு எத்தனை முக்கியமோ அதைவிட நிதி ஆதாரம் மிகமிக முக்கியமாகும்.அனைத்து துறை கட்டமைப்புகளையும் செய்ய ஒரு நாட்டின் நிதிதான் முக்கிய அம்சமாக உள்ளது. இந்த நிலையில் தேசத்தை கட்டமைக்கும் நிதி...
இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாராயணமூர்த்தி கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், நிஜம் என்பது யாதெனில் இந்தியாவில் அழக்கான சாலைகள், ஊழல், மாசுபாடு என்று அர்த்தம் என்றும்,சிங்கப்பூர் என்றால்...
பெரிய தொகை கொடுத்து டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கிய பிறகு தினம்தினம் எதையாவது செய்து தனது இருப்பை தக்கவைத்துக்கொள்கிறார் மஸ்க். இந்த நிலையில் டிவிட்டரின் தலைமை பதவியை வைத்துக்கொள்ளவா வேண்டாமா என...