மத்திய அரசு டிடிஎஸ் குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி மத்திய அரசுக்கு பல்வேறு நிறுவனங்கள், சொத்து வைத்திருக்கும் பிறநிறுவனங்கள் வாயிலாக வரியாக மட்டுமே 60 கோடியே 46 லட்சம் ரூபாய் கிடைத்திருப்பதாக...
உலகின் பல நாடுகளிலும் சிறந்த தேடுதளங்களில் கூகுளுக்கு தனி இடம் உள்ளது. இந்த சூழலில்கூகுள் நிறுவனத்தின் மொத்த கட்டமைப்பிலும் சில ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர், அமெரிக்காவில் நிலவும் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளாலும்,...
இந்திய பங்குச்சந்தைகளில் செவ்வாய்க்கிழமை நல்ல முன்னேற்றம் காணப்பட்டது.முன்தினத்தை விட 402 புள்ளிகள் மும்பை பங்குச்சந்தையில் ஏற்றம் காணப்பட்டது, தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 110 புள்ளிகள் உயர்ந்து 18ஆயிரத்து 608 புள்ளிகளாக...
கல்யாணத்துக்கு படம் பிடிப்பதில் இருந்து, குற்றசம்பவங்களை தடுக்கும் பிரிவில் என பலதரப்பிலும் டிரோன் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இந்த நிலையில் டிரோனாச்சார்யா ஏரியல் இன்னோவேஷன் என்ற நிறுவனம் ஐபிஓவை இந்திய பங்குச்சந்தைகளில் அறிமுகப்படுத்தியது....
கருப்பப்பணத்தை ஒழிக்கப் போவதாகக் கூறி, பிரதமர் மோடி அறிவித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையை பொருளாதார நிபுணர்கள் எப்போதும் விமர்சித்து வருகின்றனர். இந்த சூழலில் பணமதிப்பிழப்பு நேரத்தின் போது வெளியான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள்,...