பத்துபேர் ஒரு கூட்டமா நண்பர்களா இருப்பாங்கன்னா அதுல ஒரு ஓட்டவாயன் இருப்பான்னு சொல்லுவாங்களே அப்படித்தான் டிவிட்டரிலும் சிலர் இருக்கிறார்கள் என மஸ்க் நொந்து கொண்டுள்ளார். பல லட்சம் கோடி ரூபாய் கொடுத்து அண்மையில்...
அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா தனது 100வது சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கும் சூழலில், அடுத்த கால் நூற்றாண்டுக்குத் தேவையான ரயில்வே கட்டமைப்பை மத்திய அரசு தீவிர கவனத்துடன் கையாண்டு வருகிறது.வரும் பட்ஜெட்டில்...
கடந்த வெள்ளிக்கிழமை பேடிஎம் நிறுவன பங்குகள் 5 விழுக்காடு உயர்ந்துள்ளது. அந்த நிறுவன பங்குகள் இன்ட்ரா டேவில் 544 ரூபாயாக உயர்ந்தது. பங்குகளை திரும்ப வாங்க இருப்பதாக அந்நிறுவன இயக்குநர்கள் திட்டம் வகுத்த...
இந்திய அளவில் மின் வணிகத்தில் பிரபலமான நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது ஸ்னாப்டீல் நிறுவனம். 152 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஆரம்ப பங்கு வெளியீட்டை அந்த நிறுவனம் அண்மையில் வெளியிட்டது. இந்த நிலையில்...
ஒரு நிறுவனம் தனது வளர்ச்சியை மேம்படுத்த பங்குச்சந்தைகளின் மூலம் நிதியை திரட்டி அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் ஒரு தொகையை மீண்டும் முதலீட்டாளர்களுக்கு அளிப்பது வழக்கம். இந்த சூழலில் நிதி கையாள்வதில் பிரபல...