எம்-கேப் எனப்படும் சந்தை மூலதனத்தில் ₹ 1 டிரில்லியன் அளவைக் கடந்த நிறுவனங்களின் எண்ணிக்கை, கடந்தாண்டு எண்ணிக்கையான 28ல் இருந்து 47 ஆக உயர்ந்துள்ளது. 2021 ஆம் ஆண்டில் ₹ 1 டிரில்லியன்...
இந்தியாவில் இப்போது பெய்து கொண்டிருக்கும் தென்மேற்குப் பருவமழை தனது நான்கு மாத இறுதியை அடுத்த சில தினங்களில் நெருங்குகிறது.ஜூன் மாதத்தில் விறுவிறுப்பாகத் தொடங்கிய மழை, படிப்படியாக குறைந்து, ஜூன் மாத இறுதியில் நீண்ட...
அரசாங்கம் தான் சொன்னதைச் செய்யவில்லை என்று வாகன தொழில் உற்பத்தியின் ஜாம்பவான்கள் குற்றம் சாடியுள்ளனர். தில்லியில் நடந்த ஒரு தொழில்துறை நிகழ்ச்சியில் மாருதி சுஸுகியின் தலைவரான ஆர் சி பார்கவாவும் டிவிஎஸ் மோட்டார்ஸின்...
பங்குகளின் மதிப்பு மேலும் தேய்வுறும் அச்சத்தை அடுத்து தனிநபர் முதலீட்டாளர்கள் திரளாக தங்கள் பங்குகளை விற்பதனால் மிட்-கேப் மற்றும் ஸ்மால்-கேப் பங்குகளின் வீழ்ச்சி ஆழமாகிறது. NSE 500 பங்குகளில் 200 க்கும் மேற்பட்ட...
சோமாடோ ஐபிஓ-வில் ஆன்கர் முதலீட்டாளர்களுக்கான 30 நாட்கள் வரையறுத்த காலப்பகுதி திங்கட்கிழமை முடிவடைந்த நிலையில் அதன் பங்கு விலை 10% வரை வீழ்ச்சியடைந்தது.ஆன்க்கர் முதலீட்டாளர் என்பவர் யார்?அமைப்புசார் முதலீட்டாளர்களுக்கு துவக்கநிலை பொதுவெளியீட்டிற்கு ஒரு...