வலுவான வருவாயின் எதிர்பார்ப்புகளின் காரணமாக செவ்வாய்க்கிழமை இன்ட்ரா டே வர்த்தகத்தில் பிஎஸ்இயில் 14 சதவீதம் வரை கூடியுள்ளதால், கப்பல் கட்டுதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய சேவை நிறுவனங்களின் பங்குகள் கவனம் செலுத்துகின்றன.
இன்ட்ரா-டே வர்த்தகத்தில்,...
உலகளாவிய மத்திய வங்கிகளின் வட்டி விகித உயர்வுகள் பற்றிய அச்சம் மற்றும் சீனாவில் கோவிட்-19 பயம் உள்ளிட்டவை முதலீட்டாளர்களை கவலை கொள்ளச் செய்ததன் காரணமாகவே புள்ளிகள் குறைந்துள்னன.
Tata Communications-ன் பங்குகள் இன்று(08.04.2022) காலையிலே நல்ல ஏற்றத்தில் தொடங்கியது. இந்த பங்குகள் கடந்த சந்தை முடிவின்போது, ரூ.1326.25 என்ற அளவில் இருந்தது. இது 5.64 சதவீத ஏற்றத்தில் ரூ.1401 என்று காணப்பட்டது.
Paytm நிறுவனம் மூலம் கொடுக்கப்பட்ட கடன் வளர்ச்சி விகிதம், 4-ம் காலாண்டில், கடந்த ஆண்டை விடவும் 374 சதவீதம் 6இ7 மில்லியன் கடன்களாக அதிகரித்துள்ளது. வழங்கப்பட்ட கடன் மதிப்பு கடந்த ஆண்டை விடவும் 417 சதவீதம் அதிகரித்து 3 ஆயிரத்து 553 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும் விஜய் சேகர் ஷர்மா தெரிவித்துள்ளார்.