இந்தியாவில் கடந்த மார்ச் மாதத்தில் நிலவிய கடும் வறட்சி காரணமாக கோதுமை உற்பத்தி பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதை மத்திய அரசு தடை செய்தது. இந்திய மக்களின் தேவைக்காக இந்த...
கொரோனா பெருந்தொற்று துவங்கியது முதல் இதுவரை மத்திய அரசின் சார்பில் பிஎம் கேர்ஸ் என்ற பெயரில் நிதி வசூலிக்கப்பட்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் பணிகளுக்கு பணம் செலவிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் பிரதமரின்...
5வது தலைமுறை தொலை தொடர்பு சேவை எனப்படும் 5ஜி செல்போன் சேவையை பிரதமர் மோடி வரும் 1ம் தேதி டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் தொடங்கி வைக்க உள்ளார். அன்றையதினம் பிரகதி மைதானதில்...
ஜூன் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் 56% அதிகரித்து ₹1.44 லட்சம் கோடியாக இருந்தது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மே மாதத்தில், ஜிஎஸ்டி வசூல் எண்ணிக்கை ₹1,40,885 கோடியாக இருந்தது. இது ஆண்டுக்கு...
2020-21 நிதியாண்டுக்கான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வருடாந்திர வருமானத்தை வணிக நிறுவனங்கள் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை அரசாங்கம் நீட்டித்துள்ளது. நிதியாண்டு 20-21 க்கான ஜிஎஸ்டிஆர் 9ம் 9சியையும் தாக்கல் செய்வதற்கான...