எல்.ஐ.சி யின் $ 12.2 பில்லியன் மதிப்பிலான நாட்டின் மிகப்பெரிய ஐ.பி.ஓ மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. இந்த ஐ.பி.ஓ வில் முதலீடு செய்ய வெளிநாட்டு முதலீட்டாளர்களை அனுமதிக்கலாம் என்று இந்திய அரசு...
இந்தியாவின் மிகப் பெரிய லட்சிய சொத்துப் பணமாக்கல் (NMP) இலக்குகளின் மூலம் பணம் திரட்டும் யதார்த்தவாதம் நமக்கு எந்தத் தீங்கும் செய்திடாது. ஆனால்?
1969 இல் வெளியான ‘பட்ச் கேஸிடி மற்றும் சன்டான்ஸ் கிட்’...
அம்பலப்படுத்தப்பட்டுள்ள பெரும்பொய் !கடந்த ஏழு ஆண்டுகளாக, திரு. நரேந்திர மோடியும் அவரது அமைச்சர்களும் முந்தைய அரசாங்கங்களை (அதாவது காங்கிரஸ் மற்றும் முந்தைய அனைத்து அரசாங்கங்களையும், முரண்பாடாக அடல் பிஹாரி வாஜ்பாய் அரசாங்கம் உட்பட)...
இந்தியாவின் "தி எக்கனாமிக் சர்வே" ஜூலை 19, 2019 அன்று வெளியிட்ட அறிக்கையின்படி இந்தியாவில் அமைப்புசாராத தொழிலாளர்கள் 93%, இவர்களின் வேலைவாய்ப்புக்கும், எதிர்காலத்துக்கும் எந்த உத்திரவாதமும் இல்லை.
கட்டுமானத் தொழிலாளர்கள், புலம்பெயர்ந்த கூலித்தொழிலாளிகள், பல்வேறு...
அரசின் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் தகுதியான தகவல் தொழில்நுட்பத்துறை வன்பொருள் (ஹார்ட்வேர்) உற்பத்தியாளர்கள், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திடம், ஒப்பந்த அடிப்படையிலான அயல்நாட்டு மடிக்கணினி மற்றும் கைக்கணினி பிராண்டுகளை...