வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ) எதிர்கொள்ளும் சிரமங்களைக் குறைக்க கடந்த ஆண்டு பட்ஜெட்டில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. NRI களுக்கு தனிநபர் நிறுவனங்களை (OPCs) அமைப்பதற்கான அனுமதியானது அவர்கள் இந்தியாவில் வணிகம் செய்வதை எளிதாக்கியது. மலிவு விலை வீடுகளுக்கான வரிச் சலுகைகளும் நீட்டிக்கப்பட்டது. பல நாடுகளால் விதிக்கப்பட்ட முழு அடைப்பு மற்றும் விமானப் போக்குவரத்து தடைகளை கணக்கில் எடுத்துக்கொண்டு விதிகளையும் அரசாங்கம் தளர்த்தியது, இது NRI கள் திட்டமிட்டதை விட நீண்ட காலம் தங்கியிருக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது.
அடுத்த இரண்டு, மூன்று மாதங்களில் பணவீக்கத்தின் தாக்கத்தை நுகர்வோர் உணரக் கூடும் என்று பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் வலுவிழப்பதால், சில்லறை நுகர்வோருக்கான விலைகள் அதிகரிக்கக்கூடும் என்றும் அவர்கள்...
கடந்த மூன்று நிதியாண்டுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி மூலம் மத்திய அரசு கிட்டத்தட்ட ரூ. 8.02 லட்சம் கோடி சம்பாதித்துள்ளது என்றும் இதில் 2021ஆம் நிதியாண்டில் மட்டும் ரூ.3.71 லட்சம்...
கிரிப்டோகரன்சி கட்டமைப்பில் மத்திய அரசு, சில மாற்றங்களை பரிசீலித்து வருகிறது என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார், பொதுமக்களிடமிருந்து கருத்துகளைப் பெறுவது மற்றும் ரிசர்வ் வங்கியால் அறிமுகப்படுத்தப்படும் மத்திய வங்கி டிஜிட்டல் நாணயம்...