இந்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. இந்த நிலையில் வருமான வரி தொடர்பாக எந்தெந்த அம்சங்கள் இருக்க வாய்ப்புள்ளது என்பது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சில...
வரும் பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட் தாக்கலாக இருக்கிறது. அந்த நேரத்தில் அனைத்து துறைகளுக்குமான அறிவிப்புகள் வர உள்ளன. இந்த சூழலில் மத்திய நிதியமைச்சகத்துக்கு அனைத்திந்திய விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு ஒரு கோரிக்கையை...
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மொத்தம் 15 அம்சங்கள் விவாதிக்க திட்டமிடப்பட்டது. எனினும் நேரமின்மை காரணமாக மொத்தம் 8 அம்சங்கள் பற்றி மட்டுமே...
வரும் பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய இருக்கிறார். இந்த பட்ஜெட் குறித்து இப்போதே பில்டப் தர ஆரம்பித்து இருக்கிறார்கள். அதாவது வரும் பட்ஜெட், அடுத்த...
கடந்த 5 ஆண்டுகளில் வாராக்கடனாக 10 லட்சம் கோடி ரூபாயை வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் அம்மையார் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். வங்கிகளில் கடன் பெற்று பல முறை நினைவூட்டியும் திரும்ப...