அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத உச்சமாக 81 ரூபாயை கடந்து மக்களை அதிர வைத்துள்ளது. இந்த சூழலில் நிதி சூழல் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம்...
டெல்லியில் வர்த்தக அமைப்பு நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். அப்போது பேசிய அவர் காமன் கேஒய்சி எனப்படும் பொதுவான ஒரே கேஒய்சி முறை கொண்டுவருவதற்கான பணிகள் நடைபெற்று...
இந்த மாத இறுதியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொதுத்துறை வங்கிகளின் சிஇஓக்களை சந்திக்க உள்ளார். நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளின் தற்போதைய நிலை, வளர்ச்சி குறித்து இந்த கூட்டத்தில் பேச உள்ளார். முக்கியமாக...
ரஷ்யா-உக்ரைன் போர் நடந்து வரும் சூழலில் ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி 2 விழுக்காட்டில் இருந்து 13 விழுக்காடாக உயர்ந்துள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய்...
நாட்டில் இலவசங்கள் வேண்டுமா வேண்டாமா என்ற விவாதம் உச்சநீதிமன்றத்தில் வழக்காக நடந்து வரும் சூழலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வங்கி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், அரசியல் கட்சியினர்...