தேசிய பேமன்ட்ஸ் கழகம் எனப்படும் NPCI அண்மையில் புள்ளிவிவரம் ஒன்றை வெளியிட்டுள்ளது அதன்படிகடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் மட்டும் 782 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.12 கோடியே 82 லட்சம் கோடி ரூபாய் பரிவர்த்தனை...
தேசிய கட்டண கழகம் அதாவது நேஷனல் பேமண்ட் கார்பரேஷன் எனப்படும் npciநிறுவனம்தான் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு பொறுப்பாக உள்ளது இது அண்மையில் அறிமுகப்படுத்திய யுபிஐ முறைக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு...
நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) மெட்டாவுக்குச் சொந்தமான வாட்ஸ்அப்பை அதன் கட்டணச் சேவையில் அறுபது மில்லியன் பயனர்களைச் சேர்க்க அனுமதித்துள்ளது.