மேலும், தொடர்ச்சியான ஒழுங்குமுறை மாற்றங்கள், பங்குச் சந்தை சுற்றுச்சூழல் அமைப்பிற்கான மேம்பட்ட இடர் மேலாண்மை ஆகியவற்றை அதிகரித்துள்ளன என்று முன்னணி பங்குச் சந்தை தேசிய பங்குச் சந்தை (NSE) தெரிவித்துள்ளது.
நிலுவைத் தொகையைச் செலுத்தாத பட்சத்தில், SEBI , சுப்ரமணியனது அசையும் மற்றும் அசையாச் சொத்தை இணைத்து விற்பதன் மூலம் தொகையை மீட்டெடுக்கும். மேலும், அவர் தனது வங்கிக் கணக்குகளை இணைத்து கைது செய்வதையும் எதிர்கொள்கிறார்.
தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான சித்ரா ராமகிருஷ்ணா, ஆனந்த் சுப்ரமணியன் மற்றும் சில தரகு நிறுவனங்களுடன் இணை இருப்பிட வழக்கில் டெல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகையை வியாழக்கிழமை தாக்கல் செய்தது.
ஹாங்காங் (HK) கில் வசிப்பவரான டேவிட் ட்சோய், குறைந்த தாமதமான பங்குச் சந்தை வர்த்தக தொழில்நுட்பம், சந்தைத் தரவுப் பரவல் அமைப்பு, இடர் மேலாண்மை அமைப்புகள் மற்றும் மொபைல் சாதனப் பயன்பாடுகளில் தன்னை நிபுணராகக் காட்டிக் கொண்டார் என்று NSE மோசடி தொடர்பான விசாரணையில் தெரிய வந்துள்ளது.
உலகளாவிய மத்திய வங்கிகளின் வட்டி விகித உயர்வுகள் பற்றிய அச்சம் மற்றும் சீனாவில் கோவிட்-19 பயம் உள்ளிட்டவை முதலீட்டாளர்களை கவலை கொள்ளச் செய்ததன் காரணமாகவே புள்ளிகள் குறைந்துள்னன.