எம்-கேப் எனப்படும் சந்தை மூலதனத்தில் ₹ 1 டிரில்லியன் அளவைக் கடந்த நிறுவனங்களின் எண்ணிக்கை, கடந்தாண்டு எண்ணிக்கையான 28ல் இருந்து 47 ஆக உயர்ந்துள்ளது. 2021 ஆம் ஆண்டில் ₹ 1 டிரில்லியன்...
பங்குகளின் மதிப்பு மேலும் தேய்வுறும் அச்சத்தை அடுத்து தனிநபர் முதலீட்டாளர்கள் திரளாக தங்கள் பங்குகளை விற்பதனால் மிட்-கேப் மற்றும் ஸ்மால்-கேப் பங்குகளின் வீழ்ச்சி ஆழமாகிறது. NSE 500 பங்குகளில் 200 க்கும் மேற்பட்ட...
"டெரிவேட்டிவ்" என்பது சொத்து, குறியீடு, பொருள் அல்லது வட்டி போன்றவற்றின் அடிப்படையிலான சந்தை செயல்திறனில் இருந்து அதன் மதிப்பைப் பெறும் ஒரு ஒப்பந்தமாகும். இந்தியாவின் முன்னணி பங்குச் சந்தைகளான தேசிய பங்குச் சந்தையும்,...
மூலதனச் சந்தை கட்டுப்பாட்டாளரான செபி, நுகர்பொருள் உற்பத்தி நிறுவனமான அதானி வில்மர் லிமிடெட்டின் முன்மொழியப்பட்ட ₹4,500 கோடி ஐபிஓ பங்குவெளியீட்டினை, தாய் நிறுவனமான அதானி என்டர்ப்ரைசஸ் பெற்ற அயல்நாட்டு முதலீடுகள் குறித்த விசாரணையின்...
"டாடா கன்சல்ட்டன்சி சர்வீசஸ்" (TCS) நிறுவனம், ₹ 13 ட்ரில்லியன் சந்தை மூலதன மதிப்பைக் கடந்த, முதல் தகவல் தொழில் நுட்ப நிறுவனமாகவும் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில் இரண்டாவதாகவும் வளர்ச்சி கண்டுள்ளது. செவ்வாய்க்கிழமை (17-08-2021)...