78,430 கோடி ஆரம்ப பொதுப் பங்கு வழங்கலுக்கான (IPO) பூர்வாங்க ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது. 7,000 கோடி வரையிலான பங்குகளின் புதிய வெளியீடு மற்றும் 1,430 கோடி வரையிலான விற்பனைக்கான சலுகை ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இந்நிறுவனம் கடந்த ஆண்டு செப்டம்பரில் செக்யூரிட்டிஸ் & எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியா (செபி) யில் தனது வரைவு ரெட் ஹெர்ரிங் ப்ராஸ்பெக்டஸை (டிஆர்ஹெச்பி) தாக்கல் செய்தது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பயணத் தொழில்நுட்ப நிறுவனமான OYO தனது பொதுப் பட்டியலுக்குத் தயாராகி வரும் நிலையில், அதன் ஹோட்டல் கூட்டாளிகளின் தொடர்ச்சியான திருப்தியும், அதிருப்தியில் இருக்கும் கூட்டாளர்களை அணைத்துக் கொண்டு செல்வதும் அதன்...
வால்மார்ட்-க்கு சொந்தமான இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட் ரூ.17,000 கோடிக்கு பணியாளர்கள் பங்கு உரிமையாளர் திட்டத் (ESOP) தொகுப்பை உருவாக்கியுள்ளது, இது பணியாளர்களுக்கு பங்கு முதலீட்டு விருப்பங்களை ஒதுக்கீடு செய்த இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களில் பிளிப்கார்ட் முதலிடத்தில் இருக்கிறது. நிர்வாக தேடல் நிறுவனமான லாங்ஹவுஸ் கன்சல்டிங் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட தரவுகளின்படி, பிளிப்கார்ட்டைத் தொடர்ந்து ஓயோ, ஜோமாட்டோ, பேடிஎம் மற்றும் நைகா ஆகிய நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன.
இந்திய நிறுவனங்களுக்கு சென்ற ஆண்டு நல்ல துவக்கமாக அமைந்தது. ஒரு பில்லியன் டாலருக்கும் அதிகமாக திரட்டிய நிறுவனங்களை யூனிகார்ன் என்று அழைப்பார்கள். கோவிட் சூழலிலும் 33 இந்திய நிறுவனங்கள் யூனிகார்னுக்குள் நுழைந்தன. இத்துடன்...
டாடா குழுமம், மைக்ரோசாப்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் இணைந்து தனது புதிய டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் ஆங்கர் முதலீட்டாளராக வருவதற்கு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. காஃபியிலிருந்து கார்வரை விற்கும் டாடா குழுமமானது முழு அளவிலான...