6 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது சரக்கு மற்றும் சேவை வரி. குறிப்பிட்ட இந்த வரி அமலானதில் இருந்து எந்த காருக்கு எந்த வரி விதிக்க வேண்டும் என்ற தெளிவு இதுவரை கிடைக்கவில்லை...
கடந்த புதன்கிழமை முதல் பாகிஸ்தானில் பெட்ரோலின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.ஒரு லிட்டர் பெட்ரோல் அந்நாட்டு பணத்தில் 272 ரூபாயாக உள்ளது. அதாவது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 22 ரூபாய் 20 காசுகள் பெட்ரோல் மீது...
மலிவான விலையில் எரிபொருள் எங்கு கிடைக்கும் என்று தேடும் நபர் இந்தியாவை பின்பற்றினாலேயே போதும் என்ற அளவுக்கு மிக சாமர்த்தியமாக இந்தியா மலிவான விலையில் கச்சா எண்ணெயை வாங்கி வருகிறது. இந்த நிலையில்...
இந்தியாவின் நிதி பற்றாக்குறை முதல் 9 மாதங்களில் 9 லட்சத்து 93 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக அரசு புள்ளி விவரம் கூறியுள்ளது. எளிமையாக கூற வேண்டுமானால் நிதி பற்றாக்குறை 59.8%ஆக உயர்ந்துள்ளது...
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மொத்தம் 15 அம்சங்கள் விவாதிக்க திட்டமிடப்பட்டது. எனினும் நேரமின்மை காரணமாக மொத்தம் 8 அம்சங்கள் பற்றி மட்டுமே...