இந்தியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி கடந்த சில ஆண்டுகளாக சரிவைச் சந்தித்து வருகிறது. 2017-18ல் 35.7 மில்லியன் டன்னாக இருந்து, அடுத்த ஆண்டில் 34.2 மில்லியன் டன்னாகவும், 2019-20ல் 32.2 ஆகவும், 2020-21ல் 30.5 மில்லியன் டன்னாகவும் குறைந்துள்ளது.
ஏப்ரல் 2022 முதல் அடுத்த ஆண்டு ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் சுமார் 170 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான தொகுப்பைப் பற்றி வரும் வாரங்களில் வங்கியின் குழுவுடன் விவாதிக்க இருப்பதாகவும், உலக வங்கி தலைவர் கூறினார்.
நீடித்த சொத்து சரிவு மற்றும் மார்ச் மாதத்தில் தொடர்ச்சியான லாக்டவுன்கள் காரணமாக வளர்ச்சியில் ஒட்டுமொத்த முடக்கம் வந்தது. இது வணிக செயல்பாடுகளை சீர்குலைத்ததோடு அல்லாமல் நுகர்வும் குறைக்கப்பட்டது.