பாகிஸ்தான் பிரதமராக முன்னாள் கிரிக்கெட் வீரரும், அரசியல்வாதியுமான இம்ரான் கான் இருந்தபோது, சவுதிஅரேபியாவில் இருந்து எண்ணெய் கிடங்கு, எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளை அமைக்க முயற்சிகளை மேற்கொண்டார்ஆனால் அதற்குள் பாகிஸ்தானில் செபாஷெரீப் தலைமையிலான ஆட்சி...
பிரிட்டனில் கன்சர்வேடிவ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்த கட்சி அடுத்த 2 ஆண்டுகளுக்கு பொதுத்தேர்தலை சந்திக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.. இந்த சூழலில் பிரிட்டனின்பதவியாக கடந்த 6 வாரங்களுக்கு முன்பு அந்த...
இந்தியாவில் கடந்த மார்ச் மாதத்தில் நிலவிய கடும் வறட்சி காரணமாக கோதுமை உற்பத்தி பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதை மத்திய அரசு தடை செய்தது. இந்திய மக்களின் தேவைக்காக இந்த...
கொரோனா பெருந்தொற்று துவங்கியது முதல் இதுவரை மத்திய அரசின் சார்பில் பிஎம் கேர்ஸ் என்ற பெயரில் நிதி வசூலிக்கப்பட்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் பணிகளுக்கு பணம் செலவிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் பிரதமரின்...
5வது தலைமுறை தொலை தொடர்பு சேவை எனப்படும் 5ஜி செல்போன் சேவையை பிரதமர் மோடி வரும் 1ம் தேதி டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் தொடங்கி வைக்க உள்ளார். அன்றையதினம் பிரகதி மைதானதில்...