2020 –ம் ஆண்டு ஜூலையில் பொதுச் சலுகையின் (FPO) மூலம் பெறப்பட்ட மூலதனத்தை உயர்த்திய பிறகு, வங்கியின் முன்னேற்றத்திற்கு மதிப்பீடுகள் தொடர்ந்து காரணிகளாக உள்ளன.
தனியார் வங்கியான யெஸ் வங்கியின் நிகர முன்பணங்கள் ஆண்டு அடிப்படையில் ரூ.166,893 கோடியுடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 9 சதவீதம் அதிகரித்து ரூ.181,508 கோடியாக உள்ளது.
ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கியின் எம்டி மற்றும் சிஇஓ அனுப்ரதா பிஸ்வாஸ் கூறுகையில், Airtel Payments வங்கி இந்த ஆண்டில் இதுவரை 35 லட்சம் வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
நாம் உபயோகிக்கும் அன்றாட பொருட்களின் விலையேற்றங்கள் கவலை தருகின்றன. அவற்றுடன் மேலும் ஒன்றாக வங்கி ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கு அதிக கட்டணம் செலுத்தும் வகையில் கட்டணங்கள் உயர்ந்துள்ளன
தனியார் வங்கியான "யெஸ் வங்கி" வணிக வளர்ச்சியை ஆதரிக்கவும், பிற வளர்ச்சித் திட்டங்களுக்கும் பங்கு மற்றும் பத்திரங்கள் மூலம் ரூ.10,000 கோடி வரை நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. நிதி திரட்டும் திட்டத்திற்கு அதன்...