புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ALL- IN- ONE இ-காமர்ஸ் அப்ளிகேஷன் விரைவில் டாடா நியூ குழுமத்திற்கு வெளியேயும் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்கும் என்று செயல் தலைவர் என்.சந்திரசேகரன் வியாழக்கிழமை குறிப்பிட்டார்.
கடந்த ஏழு நாட்களில்...
TCS-இன் நான்காவது காலாண்டில், வாடிக்கையாளர் செலவுக் கண்ணோட்டம், விளிம்பு செயல்திறன் மற்றும் சாத்தியமான மறுதொடக்கம்; மற்றும் விலை நிர்ணயம் பற்றிய எதிர்பார்ப்புகள் வெளியாகியுள்ளன.
நாடு முழுவதும் 1.12 லட்சம் டவர்களை நிறுவ பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளது. விரைவில் இந்தியா முழுவதும் உள்நாட்டு 4ஜி தொலைத்தொடர்பு நெட்வொர்க் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
Tata Communications-ன் பங்குகள் இன்று(08.04.2022) காலையிலே நல்ல ஏற்றத்தில் தொடங்கியது. இந்த பங்குகள் கடந்த சந்தை முடிவின்போது, ரூ.1326.25 என்ற அளவில் இருந்தது. இது 5.64 சதவீத ஏற்றத்தில் ரூ.1401 என்று காணப்பட்டது.