இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கையை வெளியிட்டு பேசிய அவர், Credit Card, Debit Card ஆகியவற்றை ஸ்கிம்மிங் செய்து பணம் எடுப்பது, கார்டுகளை நகல் எடுத்து மோசடியில் ஈடுபடுவது போன்ற குற்றங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.
கிரிப்டோ கரன்சிகள் எனப்படும் மெய்நிகர் பணம் என்பது ஒரு பொருளோ, சொத்தோ கிடையாது. அவை பணம் போன்றவையும் அல்ல. அதற்கென உள்ளார்ந்த மதிப்பு எதுவும் இல்லை என இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் ரபி சங்கர் தெரிவித்துள்ளார்.