பங்குச்சந்தை சென்செக்ஸ் கடந்த வாரத்தில் சுமார் 1300 புள்ளிகள் உயர்ந்து 58,700 க்கு மேல் இருந்தது. நிஃப்டி 50 ஏறத்தாழ 330 புள்ளிகள் வரை உயர்ந்து 17500 க்கு மேல் வர்த்தகம் செய்யப்பட்டது....
இண்டஸ்இண்ட் வங்கியில் தனது பங்குகளை உயர்த்திக் கொள்ள LIC, இந்திய ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெற்றிருக்கிறது, வங்கியின் செய்திக்குறிப்பொன்றில் இது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தம் ஒரு வருட காலத்துக்கு மட்டுமே...
திவால் நடவடிக்கை மீதான ஒரு வருட கால தடை மார்ச் மாதத்தில் நீக்கப்பட்டதை அடுத்து, கடந்த ஆறு மாதங்களில் 285 நிறுவனங்களை திவால் தீர்ப்பாயங்களுக்கு கடன் வழங்குநர்கள் சென்றிருக்கிறார்கள் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள்...
கடந்த சில ஆண்டுகளாக வங்கிகள் நிலையான வைப்புத் தொகையின் (FDக்கள்) வட்டி விகிதங்களை குறைத்த பிறகும், சில வங்கிகளும், வங்கியல்லாத நிதி நிறுவனங்களும் (NBFC) வட்டி விகிதங்களை உயர்த்தத் தொடங்கியுள்ளன. ரிசர்வ் வங்கி...
அனைவரும் எதிர்பார்த்ததைப் போலவே ரிசர்வ் வங்கி, ரிவர்ஸ் ரெப்போ ரேட் உள்ளிட்ட நிதி விகிதங்களை உயர்த்தவில்லை. ரெப்போவுக்கும், ரிவர்ஸ் ரெப்போவிற்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்கும் வகையில் ரிவர்ஸ் ரெப்போ ரேட் உயர்த்தப்படும்...