இந்தியாவின் பெரிய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமாக இருந்த எல்.ஐ.சி அண்மையில் அதன் பங்குகளில் சில பகுதிகளை தனியாருக்கும் பாலிசிதாரர்களுக்கும் விற்றுள்ளது. இந்த சூழலில் இந்தியாவின் பெரிய பணக்காரரான அதானி குழுமத்தில் எல்ஐசி அதிக...
ஆக்சிஸ் வங்கியின் பிரிவான புருங்குடி பிரைவேட் நிறுவனமும் ஹுரூன் இந்தியா நிறுவனமும் இணைந்து இந்தியா முழுவதும் உள்ள நிறுவனங்கள் குறித்து கணக்கெடுப்பை நடத்தினர் அதில் இந்தியாவிலேயே வேறு எந்த நிறுவனத்திலும் இல்லாதவகையில் அதிக...
புர்கண்டி பிரைவேட் ஹூரூன் இந்தியா நிறுவனம் இந்தியாவின் மதிப்பு மிக்க நிறுவனங்கள் எவை என்று ஒரு கருத்துக்கணிப்பு நடத்தியது. இந்தியாவில் உள்ள 500 நிறுவனங்களை பட்டியலிட்டுள்ள அந்த அமைப்பு, முதலிடத்தில் ரிலையன்ஸ் குழுமத்தை...
பண்டிட் தீனதயாள் ஆற்றல் பல்கலைக்கழகத்தில் அண்மையில் 10வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி பங்கேற்றார். அப்போது பேசிய அவர் கடந்த சில ஆண்டுகளாக டாடா...
பெங்களூருவில் வசித்து வருபவர் 34 வயதான ரவிகிரன்,இவர் நந்தினி லே அவுட் பகுதியில் அண்மையில் ரிலையன்ஸ் ஸ்மார்ட் பாயிண்டில் சில பொருட்களை வாங்கியுள்ளார் ஒன்றிரண்டு இல்லை, 2ஆயிரம் ரூபாய்க்கு பொருட்களை வாங்கியுள்ளார், பொருட்களை...