திருபாய் அம்பானியின் மறைவுக்கு பிறகு பிரித்து தரப்பட்ட சொத்தை வைத்து அனில் அம்பானி தொடங்கிய Reliance Power நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களும் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளன. வெளிநாடுகளில் உள்ள வங்கிகளிலும், நிறுவனங்களிலும் கடன் பாக்கி வைத்துள்ளார் அனில் அம்பானி.
அனில் அம்பானி தொடங்கிய Reliance Power நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களும் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளன. வெளிநாடுகளில் உள்ள வங்கிகளிலும், நிறுவனங்களிலும் கடன் பாக்கி வைத்துள்ளார் அனில் அம்பானி.
அனில் அம்பானி தொடங்கிய Reliance Power நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களும் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளன. வெளிநாடுகளில் உள்ள வங்கிகளிலும், நிறுவனங்களிலும் கடன் பாக்கி வைத்துள்ளார் அனில் அம்பானி.
சோடியம் அயனில் முதலீடு செய்யத் தொடங்குவதன் மூலம், மற்றவர்கள் இதில் கவனம் செலுத்தாதபோது அம்பானி அதில் ஒரு பெரிய பகுதியைப் பிடிக்க முடியும்.
லித்தியம்-அயன் போலல்லாமல், சோடியம்-அயன் செல்கள் போக்குவரத்தில் வெடிக்கும் வாய்ப்பு குறைவு. இதற்கான ஃபேரடியனின் காப்புரிமை ரிலையன்ஸுக்கு ஒரு நன்மையை அளிக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.