அனில் அம்பானி தொடங்கிய Reliance Power நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களும் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளன. வெளிநாடுகளில் உள்ள வங்கிகளிலும், நிறுவனங்களிலும் கடன் பாக்கி வைத்துள்ளார் அனில் அம்பானி.
ரெப்போ ரேட் என்பது ரிசர்வ் வங்கி குறுகிய காலத்திற்கு வங்கிகளுக்கு கடன் கொடுக்கும் போது வசூலிக்கும் விகிதமாகும். ரெப்போ விகிதத்தில் ஒரு சதவிகித குறைப்பு என்பது வணிக வங்கிகள் வட்டி விகிதங்களைக் குறைப்பதில் முடிகிறது.
அரசாங்கம் யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி லிமிடெட் உடன் இணைக்கும் திட்டத்தை அறிவித்ததால், பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி லிமிடெட் (பிஎம்சி வங்கி) டெபாசிட்கள் செவ்வாயன்று தங்கள் நிலுவைத் தொகையை பெறுவதற்காக, அதன் வரைவுத் திட்டத்தில் சிறிய மாற்றங்களைச் செய்துள்ளது.
தனியார் துறை வங்கியான ஐசிஐசிஐ, டிசம்பர் காலாண்டில் (Q3FY22) நிகர லாபத்தில் 25 சதவீதம் உயர்ந்து, ரூ. 6,194 கோடியாக இருப்பதாக அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது, இதுவரை இல்லாத காலாண்டு லாபமாகும். இதன் மூலமாக 5,800 கோடி நிகர லாபம் கிடைக்கும் என நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர். இதன் நிகர வட்டி வருமானம் கடந்த நிதியாண்டின் இதே காலக்கட்டத்தில் ரூ.9,912 கோடியாக இருந்த நிலையில், 22ஆம் காலாண்டில் 23 சதவீதம் அதிகரித்து ரூ.12,236 கோடியாக உள்ளது.