இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தி இருப்பதால் வீட்டு கடன், வாகன கடன், தனிநபர் கடன் உள்ளிட்ட அனைத்து கடன்களின் மீதான வட்டி விகிதமும் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. இந்திய ரிசர்வ்...
ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநராக ரகுராம் ராஜன் இருந்து வந்தார். இவர் அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசினார். அப்போது,உலக பொருளாதாரமே குறைவான பணவீக்கத்தை சார்ந்தே இருக்க வேண்டும் என்றும், இதற்கு...
அண்மையில் எப்டிஎக்ஸ் என்ற கிரிப்டோ கரன்சி நிறுவனம் திவாலாகியது.இதைத் தொடர்ந்து அதில் முதலீடு செய்தவர்கள் செய்வதறியாது தவித்துள்ளனர். இந்த திகில் அடங்குவதற்குள்ளேயே block fi என்ற கிரிப்டோ நிறுவனமும் திவாலை நோக்கி செல்கிறது....
இந்தியாவில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாகரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் அண்மையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அர்ஜுனர் கண்களுக்கு சுழலும்...
இந்தியாவில் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் துறையாக ஃபின் டெக் எனப்படும் டிஜிட்டல் முறையில் கடன் அளிக்கும்வசதி உள்ளது. குறிப்பிட்ட இந்த துறையில் கடன் அளித்துவிட்டு வாடிக்கையாளர்கள் புகார்களை கவனமுடன் நியாயமானமுறையிலும் நடந்துகொள்ள...