கொரோனா காலகட்டத்தில் கடன் பெற்றவர்களில் பலர் இதுவரை கடனை திரும்ப செலுத்த முடியாத சூழலில் உள்ளனர்.கொரோனா காலத்தில் பெற்ற கடன்களை இரு வகைகளாக பிரித்துள்ள ரிசர்வ் வங்கி, மொத்தம் 2 டிரில்லியன் இந்தியரூபாய்...
இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் அண்மையில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்அதில் இந்தியாவில் தற்போது நிலவும் வேலைவாய்ப்பு சூழல் மிகவும் அபாயகரமாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்இதனை சரிசெய்ய இந்திய அரசு வேலைவாய்ப்புகளை...
இந்தியாவில் பிற நாட்டு கரன்சிகள் அதிகம் வைத்திருக்கப்பட்டது. அதிகரித்து வரும் அமெரிக்க டாலரின் மதிப்பு காரணமாகமத்திய ரிசர்வ் வங்கி வெளிநாட்டு பணங்களை அதிகளவு கையில் இருந்து விற்றுள்ளதுஇதன் ஒரு பகுதியாக கடந்த 14ம்...
இந்தியாவில் பிரபலமானதாக இருந்த ஐடிபிஐ வங்கி தற்போது எல்ஐசியின் கட்டுப்பாட்டில் உள்ளது21 ஆயிரத்து 624 கோடி ரூபாய்க்கு இந்த வங்கியை தனியார் மயமாக்கும் பணியில் எல்ஐசி ஈடுபட்டுள்ளது.இந்த வங்கியை தனியார் மயமாக்கும் பணி...
இந்தியாவில் உள்ள பெரும்பணக்காரர்களில் சிலர் துபாயில் சட்டவிரோதமாக கிரிப்டோ கரன்சிகள் மூலம் சொகுசு பங்களாக்களை வாங்கியுள்ளனர்.
அவர்களுக்கு தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படி துபாயில் பெரிய வீடுகள் வாங்கியோரின் பாஸ்போர்ட் விவரங்கள்...